நம்ம தலையெழுத்துல என்ன எழுதி இருக்கோ அது தான் நடக்கும்- விதி #கல்யாணம்
நீ சொன்ன எல்லா பொய்களையும் நம்பினேனே... நான் சொல்லும் இந்த ஒரு பொய்யை நீ நம்பக்கூடாதா?
அவளும் நானும் இருக்கிறோம் ஆனால் எங்கள் காதல் இறந்துவிட்டது.
மழையில் நனையும் போதெல்லாம் ஒன்று தோன்றும்..இதே மழை எங்கேயாவது அவளையும் நனைத்துக் கொண்டிருக்கும்...
காதலும் சலிச்சிருமோ?
நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமல் ஏன் போகுமோ
நீ கொடுத்த கஷ்டம் கண்ணீராய் ஊற்றியது என் கண்ணில். உன்னை பார்க்கையில் மட்டும் கண்ணீரை துடைத்து மறைத்தேன்,கஷ்டம் கொடுக்ககூடாதென்று #மகானோ?
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
என்னை அறியாமல் நிலை தடுமாறுகிறேன் உன் நினைவுகள் என்னை அடிக்கையில்..
உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம் செல்லப் பெயர் வைத்தால் காதல்...
உன் கைவிரல்களுக்காய் அழுகிறது என் கண்ணீர்த் துளிகள்..
விழியோரம் நீர் துளிர்க்க வைக்கின்றாய்;உன் நினைவுகளால்...
காதல் என்கிறது ஓவியம் மாதிரி, வரைய தெரிஞ்சவன் புத்திசாலி, வரைய தெரியாதவன் அதிஷ்டசாலி ;) - பார்த்து ரசிக்கிறவன் பாக்கியசாலி
Nothing's more satisfying than proving someone wrong.
உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதிவச்சேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுளிருக்காது
நீ சொன்ன எல்லா பொய்களையும் நம்பினேனே... நான் சொல்லும் இந்த ஒரு பொய்யை நீ நம்பக்கூடாதா?
அவளும் நானும் இருக்கிறோம் ஆனால் எங்கள் காதல் இறந்துவிட்டது.
மழையில் நனையும் போதெல்லாம் ஒன்று தோன்றும்..இதே மழை எங்கேயாவது அவளையும் நனைத்துக் கொண்டிருக்கும்...
காதலும் சலிச்சிருமோ?
நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமல் ஏன் போகுமோ
நீ கொடுத்த கஷ்டம் கண்ணீராய் ஊற்றியது என் கண்ணில். உன்னை பார்க்கையில் மட்டும் கண்ணீரை துடைத்து மறைத்தேன்,கஷ்டம் கொடுக்ககூடாதென்று #மகானோ?
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
என்னை அறியாமல் நிலை தடுமாறுகிறேன் உன் நினைவுகள் என்னை அடிக்கையில்..
உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம் செல்லப் பெயர் வைத்தால் காதல்...
உன் கைவிரல்களுக்காய் அழுகிறது என் கண்ணீர்த் துளிகள்..
விழியோரம் நீர் துளிர்க்க வைக்கின்றாய்;உன் நினைவுகளால்...
காதல் என்கிறது ஓவியம் மாதிரி, வரைய தெரிஞ்சவன் புத்திசாலி, வரைய தெரியாதவன் அதிஷ்டசாலி ;) - பார்த்து ரசிக்கிறவன் பாக்கியசாலி
Nothing's more satisfying than proving someone wrong.
உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதிவச்சேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுளிருக்காது