Search This Blog

Tuesday, March 29, 2011

இதுதான் காதலா?

நீ உதடு குவித்து 
உச்சரிக்கும்போது
என் உள்ளத்தில் ஆயிரம்
பூகம்பம் சிதருவதேன்?
என் ஒவ்வொரு விடியலும் உன்
ஆசை முகம் காணவே
விடிவதும் ஏன் ?
இதுதான் காதலா?  

No comments:

Post a Comment