Search This Blog

Tuesday, March 29, 2011

காதல் உயில்...........

என் ஒவ்வொரு கவிதையினதும்
கதாநாயகனே !
எப்படி இருக்கிறாய்?  
எங்கே இருக்கிறாய்?
அன்றும் .........
இன்றும்.............
என்றும்..........
உன் மீதான நேசம் குறையாத      
பிரியமானவளின் 
காதல் உயில்...........  
 

No comments:

Post a Comment