Search This Blog

Saturday, March 26, 2011

மயிலிறகாய்..................

உன் தலையிலிருந்து விழும்
ஒவ்வொரு மயிரினையும்
புத்தக இடுக்கில்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
மயிலிறகாய் ................
மயிலிறகாய்..................

No comments:

Post a Comment