Search This Blog

Saturday, April 2, 2011

சொல் அன்பே

பக்கத்து வீட்டு நாய் குட்டியாய்
ஏன் இதயமும்
உன் பின்னே
ஓடி ஓடி வருகிறது
உன் தோள்   மீது
ஊரும் எறும்பு நானாகவா?
நீ செல்லும்
பாதையெல்லாம்
பூவாகவா?
நீ குளிர்காய எரிந்து
விறகாகவா?

No comments:

Post a Comment