Search This Blog

Saturday, April 2, 2011

ஏன் தூர நின்று சிரிக்கிறாய் ?

என் தனிமைகளை ஏன்
கொல்கிறாய்?
காகிதங்களை உன் பெயரால்
நிரப்பினாய்
ஏன் உயிரை
கயிற்றால் கட்டினாய்
எல்லாம் செய்து விட்டு
பின்பு ஏன் தூர நின்று
சிரிக்கிறாய் ?

No comments:

Post a Comment