Search This Blog

Thursday, July 7, 2011

நீ மட்டும்

என்றோ ஒரு நாள்
மறந்த கவிதை அதை இன்று ...
நினைத்திருக்கவே கூடாத கவிதை.
எழுத நினைக்கையில் நிச்சயம்
எழுத்துப் பிழைகளாகவே
வரும் கவிதை
இருந்தும் இப்போது
எழுத தூண்டும் கவிதை
இதில் எது நடந்திருக்க வேண்டாம்
அல்லது எது நடந்திருக்க வேண்டும்..?

No comments:

Post a Comment