Search This Blog

Thursday, July 7, 2011

அன்பே

திரும்பும் திசையெல்லாம் 
உன் முகம்தான் 
திருட்டுப் பயலே நீ யாரடா? 
திட்டி வெறுக்க முடியவில்லை 
நெஞ்சில் புகுந்தவன் தானடா 
செல்லமே உன் பெயர் வெல்லமடா 
அதை நினைத்து 
துள்ளல் கொள்கிறது என் உள்ளமடா..

No comments:

Post a Comment