Search This Blog

Saturday, January 22, 2011

இப்படியும் நடக்கிறது

எப்போதும் ரசிப்பது கவிதைகளை அதும் வேறு யாருடயதாவதை தான்
அந்த வகையில் நான் ரசித்த சில கவித்துளிகள் கொஞ்சம் உங்கள் மீதும் சிந்துகிறேன் 
  • *****சாலையை கடக்க உதவிய பின்
  • பார்த்து போங்க என்ற 
  • என்னைப்பற்றி 
  • என்ன நினைத்திருப்பார் 
  • அந்த பார்வை அற்றவர்**********  

No comments:

Post a Comment